இறை புலம்பல்.

பொருளற்ற பொருள் தேடி, பொழுது போக்குகிறேன். மனமும் நனவும் ஓத்திசையாத வாழ்க்கை.. இதை வீண் என்று வேறருப்பதா இல்லை வேலை முக்கியம் என்று விளக்கம் சொல்வதா?

இருப்புக்கும் விருப்புக்கும் இடையில் அல்லாடும் என்னை ஆட்கொண்டருள்வாய் இறைவனே!

Comments